பகவான் ரஜ்னீஷ்ஷால் தான் என்னால் ஆன்மீக உலகில் பிரவேசிக்க முடிந்தது .அவர் இல்லை என்றால் எனக்கு முழுமையான ஆன்மீகம் கிடைத்திருக்காது,இவரே மிக சிறந்த ஆன்மீக குரு,இவரிடம் எல்லாம் உள்ளது .இவரிடமே எல்லாம் உள்ளது .இவரிடம் உள் நுழைந்தால் போதும் வாழ்வின் அனைத்து புதிர்களுக்கும் விடை கிடைக்கும் .அவ்வளவும் தங்கசுரங்கங்கள்.அளவிட முடியா ஆனந்தங்கள்,அறிகிறேன்.மேலும் அறிகிறேன்.ஆனந்திக்கிறேன்.
இயற்கை
செவ்வாய், 4 ஜூலை, 2017
வியாழன், 29 ஜூன், 2017
பகவான் ரஜ்னீஷ்ன் பதஞ்சலி யோகம்
கற்பனையை நீட்டிக்கும் இந்த மனம் வீணானதே இல்லாததை நம்பிக் கொண்டிருக்கும்; இந்த மனம் அபத்தமானது இது எங்கும் இட்டுச் செல்வதில்லை என்பதை தெளிவாக உணர்வது தேவைப்படுகிறது கற்பனையும் நம்பிக்கையும் கனவும் கண்களை மறைத்துவிடுகின்றன அவ்வளவே அவை உங்களை மயக்கம் கொள்ளச் செய்கின்றன .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)